PURATCHI KAVI POTHU TAMIL TEST

 PURATCHI KAVI POTHU TAMIL TEST

9TH TAMIL LESSON 4


1.ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

A) செஸ்டர் கார்ல்சன்

B) அலெக்ஸாண்டர் பெயின்

C) ஹோக்கன்

D) ஜியோவான்னி காசில்லி

2.செஸ்டர் கார்ல்சன் ஒளிப்படக் கருவியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு?

A) 1938

B) 1959

C) 1958

D) 1960


3.எந்த நகருக்கிடையே தொலைநகல் சேவை முதலில் தொடங்கப்பட்டது?

A) பாரிஸ் நகரிலிருந்து லியான் நகருக்கு

B) கேம்டன் நகரிலிருந்து லண்டன் நகருக்கு

C) ஹாக்னே நகரிலிருந்து பிரிஸ்டல் நகருக்கு

D) மார்லோ நகரிலிருந்து ராம்சே நகருக்கு


4.இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது?

A) பாஸ்கரா,1972

B) ரோகிணி,1975

C) ஆர்யபட்டா,1975

D) சித்தாரா, 1985

5.மயில்சாமி தமது அறிவியல் அனுபவங்களை என்னும் நூலாக எழுதி   உள்ளார்?

A) அக்னி சிறகு

B) கையருகே நிலா

C) திருப்பு முனைகள்

D) இந்தியா 2020

6.கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க

A) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

B) வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது

C) எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுக்கு பின் வல்லினம் மிகாது

D) இரண்டாம், மூன்றாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது

7.சந்திரயான் 2ல் உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை நாள் பயணிக்கும்?

A) 15

B) 13

C) 14

D) 18

8.GSLV மார்க் - 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன?

A) 2.25 டன்

B)2.45 டன்

C) 3 டன்

D) 3.45 டன்


9.அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான……….ஐப் பெற்றுள்ளார்

A) பாரத ரத்னா

B) பத்ம பூஷன்

C) பத்ம விபூஷன்

D) பரம்வீர் சக்ரா


10."அறிவியல் என்னும் வாகனம் மீதில்

ஆளும் தமிழை நிறுத்துங்கள்'' என்ற கவிதையை எழுதியவர் யார்?

A) கண்ணதாசன்

B) வைரமுத்து

C) பாரதியார்

D) பாரதிதாசன்

 
























ANSWER

1.A) செஸ்டர் கார்ல்சன்

2.B) 1959

3.A) பாரிஸ் நகரிலிருந்து லியான் நகருக்கு

4.C) ஆர்யபட்டா,1975

5.B) கையருகே நிலா

6.B) வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது

7.C) 14

8.A) 2.25 டன்

9.A) பாரத ரத்னா

10.B) வைரமுத்து











Comments

Popular posts from this blog

TNPSC GROUP IV -PART B -